சென்னை: ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி பாஜகவுக்கு எதிராக திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக சார்பில், மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் […]
