இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கருவூல மோசடி வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை விதித்த நிலையில் அவர் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் நவம்பரில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரான் கான் போட்டியிட முடியாத
Source Link