வங்கிகள் இதுவரை ரூ.14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி : கனிமொழிக்கு மத்திய அரசு பதில்

டில்லி கடந்த 2014 முதல் 2023 வரை வங்கிகள் ரூ.14.56 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன என மத்திய அரசு அறிவித்துள்ளாது. தற்போது  நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்த வண்ணம் உள்ளனர்.  அவ்வகையில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி ஒரு கேள்வியை எழுப்பினார். இதற்கு நிதித்துறை இணையமைச்சர் அளித்த பதிலில், ‘ கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வங்கிகளால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.