நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி! உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி…

சென்னை: நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். எடப்பாடி தலைமையில் நடைபெற்ற  அதிமுக பொதுக்குழுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், ஓபிஎஸ் நீக்கம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த  தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என கூறியதுடன், ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.