‘இண்டியா’வின் மும்பை கூட்டம் | செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு: எதிர்க்கட்சிகள் முடிவு

மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது மூன்றாவது கூட்டம் மும்பையில் தொடங்கி உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் … Read more

திருச்சி, சேலம், நெல்லை மக்களுக்கு குட் நியூஸ் : வருகிறது மெட்ரோ.. வெளியான செம அப்டேட்!

தமிழகத்தில் இன்னும் சில நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 2015ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு என முக்கிய பகுதிகளை மெட்ரோ ரயில்கள் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை முதல் வழித்தடத்தில் 23.1 கி.மீயும், சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை 22 … Read more

Thalapathy Vijay : தளபதி விஜய் தான் காரணம் !! போட்டிபோடும் இயக்குனர்கள் ..

விஜய் அண்ணா என்னும் தளபதிதளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 1992இல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கலவையான விமர்சனங்களோட படங்களில் நடித்துவந்தார் விஜய். இருப்பினும், அவரது தொடர் முயற்சியால் பல படங்களில் நடித்து ரசிகர்களை உருவாக்கினார். இளைய தளபதி என ரசிகர்கள் இவரை அன்பாக அழைக்கும் வகையில் படங்களை தேர்ந்தெடுத்து … Read more

அதானி குழும முதலீடுகள் குறித்து ராகுல் காந்தி சரமாரி கேள்வி

டில்லி பிரதமர் மோடி அதானி குழுமத்துக்கு அதிக சலுகை காட்டுவதாக் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதானி  குழும முறைகேடுகள் குறித்து புதிதாக வந்துள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  ”அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்? .அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க … Read more

காவிரி நீரை தவறாக பயன்படுத்தவில்லை கர்நாடகாவுக்கு தமிழக அரசு மறுப்பு| Tamil Nadu govt denies Karnataka misuse of Cauvery water

புதுடில்லி, காவிரியில் கூடுதலாக விடுவிக்கப்பட்ட நீரை தமிழ கம் தவறாக பயன்படுத்தியதாக, கர்நாடகா கூறியுள்ளதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்னை உள்ளது. காவிரியில் உரிய பங்கை அளிக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த கர்நாடக அரசு, ‘காவிரியில் உபரியாக விடப்பட்ட, 69.7 டி.எம்.சி., தண்ணீரை தமிழகம் தவறாகப் … Read more

பான் இந்தியா படத்தில் இணைந்த ஆர்யா

நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் விக்டரி வெங்கடேஷ் தயாரிக்கும் பான் இந்தியா படம் 'சைந்தவ்'. சைலேஷ் கொலானு இயக்குகிறார். வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா, ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் கதை 8 முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் … Read more

தென் ஆப்ரிக்காவில் தீ விபத்து: 73 பேர் பலி| Fire in South Africa: 73 killed

ஜோஹன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் பரிதாபமாக பலியாகினர்; 52 பேர் காயமடைந்தனர். தென் ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நகரான ஜோஹன்னஸ்பர்கின் ஆல்பர்ட்ஸ் சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில், புலம்பெயந்தவர்கள் தங்கியிருந்தனர். குழந்தைகள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருந்த இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை … Read more

இவங்க ஆட்டத்திலே இல்லையே.. காணாமல் போன நடிகை வேறமாதிரி ரீ என்ட்ரி.. பெரிய இடத்து சிபாரிசு போல!

சென்னை: சினிமாவில் ஆள் அட்ரஸ் தெரியாமல் இருந்த சுகன்யா தற்போது சினிமாவில் ரீ என்ட்ரியாகி உள்ளார். புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுகன்யா. கார்த்திக், கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தமிழைத் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும்

“ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை விலக்க வேண்டும்!" — கோவையில் பியூஷ் கோயல்

கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோவைக்கு வந்தார். ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க வளாகத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் நிறுவனருமான ஆர்.கே.சண்முகம் செட்டியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், பியூஷ் கோயல் ‘அதிமுக ஆட்சியில்கூட பரவாயில்லை!’ – கோவை மேயர் மீது குற்றம்சாட்டிய திமுக உறுப்பினர் “தமிழக மக்கள் … Read more

அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா, இயக்குனர் நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேனிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 1988ல் நியமிக்கப்பட்டார். தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து … Read more