‘இண்டியா’வின் மும்பை கூட்டம் | “எதிர்க்கட்சிகளிடம் மிகுதியான பக்குவம்” – டி.ராஜா

மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் பலரும் தற்போது மும்பைக்கு வந்த வண்ணம் உள்ளனர். “எதிர்க்கட்சிகள் தற்போது மிகுந்த பக்குவத்தைப் பெற்றுள்ளன” என்று டி.ராஜா கூறினார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதற்காக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் மும்பைக்கு வந்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் … Read more

மக்களின் தேவை குறித்து படிக்க வேண்டும்: இளைஞரணி நிர்வாகிகளுக்கு உதயநிதி உத்தரவு!

அமைச்சரும் இளைஞரணிச் செயலாளருமான பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அணி நிர்வாகிகளுக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள், திராவிட இயக்க சிந்தனையாளர்களை வைத்து அவ்வப்போது பயிற்சி பாசறைகளை நடத்தி அரசியல் பயிற்சி அளித்து வருகிறார். திமுகவில் மற்ற அணிகளை விட இளைஞரணி எப்போதும் ஆக்டிவாக இருக்கும். இளைஞர்கள் இருக்கும் அணி என்பது மட்டுமல்லாமல் அதிகாரத்துக்கு நெருக்கமான அணியாகவும் இருந்து வந்துள்ளது. … Read more

என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் அஜித்..நெகிழ்ச்சியாக பேசிய யுவன்..!

இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். எனவே அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தன் 16 வயதில் அரவிந்தன் என்ற படத்தின் மூலம் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அப்படம் சரியாக போகவில்லை. அதைத்தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வந்தார். என்னதான் அவர் இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரீச்சானாலும் படம் வெற்றிபெறவில்லை. இதனால் … Read more

எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயார் : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை அமல்படுத்தியது. ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.  இதற்கு எதிராகப் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனுக்கள் மீதான விசாரணை … Read more

கேரளாவில் பருவ மழை குறைவு வறட்சி ஏற்படும் என எச்சரிக்கை| Warning of drought in Kerala due to lack of monsoon rains

மூணாறு:கேரளாவில் தென்மேற்கு பருவ மழை குறைவால் கடும் வறட்சி ஏற்படும் என நீர் வளம் மேம்பாடு, வினியோக மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 8ல் துவங்கியது. மாநிலத்தில் நேற்று வரை கடந்த மூன்று மாதங்களில் 48 சதவீதம் மழை குறைவு. ஜூன் முதல் ஆக.31 வரை சராசரி 1735.2 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இந்தாண்டு அதே கால அளவில் 909.5 மி.மீ., பதிவானது. இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, கோட்டயம், திருச்சூர் … Read more

தெலுங்கு சீரியலில் ஹீரோயினாகும் ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த்

விஜய் டிவி சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ள ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் தற்போது தெலுங்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஷ்ரவந்திகா விசுவல் கம்யூனிகசேன் படித்து முடித்த பின் ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதன் பின் விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்', 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், தமிழில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த ஷ்ரவந்திகாவுக்கு தெலுங்கு சீரியலில் … Read more

பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ.. சம்யுக்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்தீங்களா!

சென்னை: திருமணம் முடிந்து சந்தோஷமாக இருப்பார் சம்யுக்தா என ரசிகர்கள் நினைத்து வாழ்த்திய நிலையில், சில வாரங்களிலேயே கணவரை பிரிந்து மிகப்பெரிய சண்டையே வெடித்ததில் ரொம்பவே சங்கடத்தில் ஆழ்ந்த அவர், மீண்டும் பழையபடி சோஷியல் மீடியாவில் கம்பேக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் புதிதாக வாங்கிய காருக்கு பூஜை போட்ட வீடியோவை வெளியிடும் போது கூட ஹேட்டர்களுக்கு பஞ்ச்

அண்ணாமலை தலைமையில் பாஜக கூட்டம் | இந்தியாவை சைக்கிளில் வலம்வரும் 56 வயது இளைஞர் – News in Photos

தூத்துக்குடியில் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து. விழுப்புரத்தில் மத்திய அரசின் சட்ட மசோதாவைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி: ஊட்டியில் சுமார் இருபது நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக, நகராட்சி சந்தையின் ஒரு பகுதியில் குளம்போல மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, பாதாளச்சாக்கடை வசதியை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை … Read more

"வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம்" – தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேச்சு 

மதுரை: ‘வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியமானது’ என தலைமை நீதிபதி கங்கபுர்வாலா தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேசனில் (எம்பிஏ), ‘வழக்கறிஞர் தொழில் நெறிமுறை’ என்ற தலைப்பில் இன்று (ஆகஸ்ட் 31) கருத்தரங்கு நடைபெற்றது. நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை வகித்தார். எம்பிஏ தலைவர் ஸ்ரீனிவாசராகவன் வரவேற்றார். Source link