T.Rajendar – கேமராமேன் கழுத்தில் கத்தி வைத்த டி.ராஜேந்தர்.. ரொம்ப டெரரான ஆளா இருப்பாப்ல போலயே

சென்னை: T.Rajendar (டி.ராஜேந்தர்) வீராசாமி ஷூட்டிங்கின்போது கேமராமேன் கழுத்தில் டி.ராஜேந்தர் கத்தி வைத்த சமப்வம் தெரியவந்திருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள் எப்போதும் உற்சாகத்தோடு இருக்க வேண்டும் என பலர் கூறுவார்கள். ஆனால் அப்படி சொல்பவர்கள் அவ்வாறு இருப்பது அரிதிலும் அரிது. அந்த அரிதானவர்களில் ஒருவர் டி.ராஜேந்தர். திரையிலும் சரி நிஜத்திலும் சரி உற்சாகத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை

கர்நாடக கவர்னர் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரம்-விமான அதிகாரிகள் 3 பேர் பணி இடை நீக்கம்

பெங்களூரு:- கவர்னர் தவற விட்டார் கர்நாடக கவர்னராக இருந்து வருபவர் தாவர்சந்த் கெலாட். இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரு கெம்பேவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்டு செல்ல இருந்தார். ஆனால் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒரு நிமிடம் தாமதமாக வந்ததாக கூறி, அவரை விமானத்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால் 1½ மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருந்து வேறு விமானத்தில் அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக … Read more

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

சிட்னி, மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத் தொகைக்கான ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் இன்று முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சக நாட்டு வீராங்கனை அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சிந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப … Read more

ஜப்பானில் கானுன் புயலால் 260 விமானங்கள் ரத்து

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடக்க உள்ளது. அப்போது 198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே கனமழை பெய்யும் அபாயம் உள்ளதால் அங்கு தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் கானுன் புயல் … Read more

கிருஷ்ணகிரி பட்டாசுக் கிடங்கு விபத்து குறித்து நீதி விசாரணை: சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதி நியமனம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசுக் கிடங்கு வெடிவிபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்திட, சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திட (கிரிமினல் ப்ரொசீஜர் கோட் 21-ன் படி) சிறப்பு கூடுதல் … Read more

8-வது நாளாக முடக்கம்… நாடாளுமன்றக் கூட்டத் தொடரை வீணடிப்பது யார்? – அவையில் விவாதம்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் இரு அவைகளும் இன்றும் (திங்கள்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சினிமோட்டாேகிராஃப் திருத்த மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாள் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. இதற்காக காலையில் இரண்டு அவைகளும் கூடின. மக்களவைத் தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து பதாகைகளை எந்திய படிய “மணிப்பூர்…”, “மணிப்பூர்…” என மத்திய … Read more