
முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம்.









பாரதியாரின் 102 வது நினைவு நாளையொட்டி, அவர் படித்த ம.தி.தா பள்ளியில் மாணவ மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்து அறநிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வலியுறுத்தி, அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க -வினர் கைது.

இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி .ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


இமானுவேல் சேகரனாரின் 66 -வது நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

