புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (12) வெளியிட்டார்.அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

 

2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.