மும்பை: இந்தியில் முன்னணி நடிகராக வலம் வருபவம் நானே படேகர்.சிறந்த நடிகருக்காக மூன்று தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.இந்நிலையில் ரசிகரை தாக்கிய சம்பவம் ஒன்றில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் நானே படேகர். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நானே படேகர்மராத்தி படங்களில்