தமிழ்நாட்டில் இனி அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்! போக்குவரத்து துறை

சென்னை: தமிழ்நாட்டில் இனி அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துஉள்ளது. இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.