Asset hoarding case against ministers dismissed | அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி

புதுடில்லி: தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கோ.சி.மணி, ஐ.பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. காலதாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.