மிக்ஜாம் புயல்: உதவின்னு கேட்டா ஓடோடி செய்யும் அமைச்சர்கள் உதயநிதி, டிஆர்பி ராஜா

மிக்ஜாம் புயலில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எக்ஸ் தளம் மூலம் உதவி தேவை என கூறுபவர்களுக்கு உடனடியாக அவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.