கோவை நகை கடை கொள்ளையன் தர்மபுரி காட்டுப்பகுதியில் பதுங்கல் – காவல்துறை தகவல்

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் விஜய்,  தர்மபுரி மாவட்ட காட்டு பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், 5 தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.