எனது ரோல்மாடல் ஜெயலலிதா- சவால்களை சந்திக்க தயார்! பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…

சென்னை: ஜெயலலிதாதான்  தனது ரோல் மாடல் என்றும், எந்த சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், கட்சி நடவடிக்கைகளை  விஜய்காந்த் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் – என கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். டிசம்பர் 14ந்தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், தேமுதிக பொருளாதாக இருந்து வரும் பிரமேலதா விஜயகாந்த் தேமுதிக பொதுச் செயலாளராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.