ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை:  ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.