திருநெல்வேலி: கொட்டும் மழை.. அந்தரத்தில் தண்டவாளம்.. தவிக்கும் மக்கள்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், மண்ணரிப்பு ஏற்பட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.