சென்னை: நடிகர் விஜயகாந்த் கடைக்கோடி மக்களுக்காகவும் யோசித்தவர். வாழும்போதே வள்ளலாகவும் அனைத்து தரப்பு மனிதர்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டவர். அவரது காலத்தில் அன்னதானம் என்பதை முதன்மையாக மனதில் கொண்டு செயல்பட்டவர். வாழும்போதே கருப்பு எம்ஜிஆர் என்ற போற்றுதலுக்கு உள்ளானவர். அவரது சிறப்பான செயல்பாடுகளே தற்போது அவரை இறந்தபின்பும் கொண்டாட செய்துள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செய்ய குவிந்த
