குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல்  பரிசு : நாளை முதல்வர் தொடக்கம்

சென்னை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். மக்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.