ஹிட் அண்ட் ரன் : விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…

விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க மத்திய அரசுக்கு 8 வார கால அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, வாகனத்தால் ஒருவரை மோதிவிட்டு தப்பியோடிய நிலையில் விபத்துக்குள்ளானவர் பலியானால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.