சென்னை: சன் டிவியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவரது கணவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், பல மாதங்களாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்த இவர் கணவர் மறைவு குறித்து கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடரில் ராகினி
