5-Year-Old Boy In Haridwar: மூடநம்பிக்கையால் உயிர் பலி. சிறுவனின் மரணத்துக்கு காரணம் நீரில் மூழ்கடிக்கப்பட்டது இல்லை என பிரேத பரிசோதனை முடிவு சொல்கிறது. சிறுவன் ஏற்கெனவே இறந்திருந்தாரா, குளிர்தாங்காமல் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
