என்னை கைது செய்தது சட்ட விரோதம்.. ஜார்க்கண்ட் நீதிமன்றத்தை நாடிய ஹேமந்த் சோரன்.. வெளியான உத்தரவு

ராஞ்சி: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து சோரன் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.