சென்னை: இயக்குநர் ராஜு முருகன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி தோல்விப்படமாக அமைந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளனது. வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. தம்பி மனைவியை அண்ணன் அடையை
