Sivakarthikeyan: பெரிதாக கனவு காணுங்கள்.. இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து அடுக்கிய சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பத்து ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் இவரது மெரினா படம் வெளியானது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு தாவியவர்களின் இவர் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் அடுத்தடுத்த சரியான திட்டமிடல்கள் மூலமாக சிறப்பான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.