சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஒத்தி வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதாகி 8 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தார் வழக்கில் அமலாக்கத்துறையின் வாதம் முடிவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக 19-ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார். செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் […]
