மீனவர்கள் புறக்கணிப்பால், கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல முடியாமல், திரும்பிய பக்தர்கள்!
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்பட்டு வரும் தொடர் பிரச்னைகள், காரணமாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் காரணமாக நீண்டாகலம் போராடி பெற்ற கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளும் உரிமை இந்தாண்டு பாதித்துள்ளது.




மீனவர்கள் போராட்டத்தை தொடர்வதால் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த மக்கள் கச்சத்தீவு செல்ல படகுகள் இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ராமேஸ்வரம் வரை வந்துவிட்டு வருத்ததுடன் திரும்பிச்சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY