சென்னை தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஓ பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவுபெற்றதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு […]
