டெல்லி முன்னாள் துணை முதல்வர் மீது வழக்கு பதிவு

டெல்லி ஊழல் தடுப்பு  பிரிவினர்  டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிடோடியா மீது வழக்கு பதிந்துள்ளனர். தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லின் முதலமைச்சராக ரேகா குப்தா செயலாற்றி வருகிறார். முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது 12,748 வகுப்பறைகள் கட்டுவதில் ரூ. 2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகள் நிறைவடையாதது, உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் ஆலோசகர் மற்றும் கட்டிடக் கலைஞர் நியமிக்கப்பட்டதால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.