21 பேரை பலி கொண்ட இலங்கை பேருந்து விபத்து

கதிர்காமம் இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்/ இன்று அதிகாலை பேருந்து ஒன்று இலங்கையில் கதிர்காமம் பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி சென்றுள்ளது. அப்போது நுவ ரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.