டெல்லி: ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சிக்காக வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள வான் பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 23-24 தேதி) தடை செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த பகுதியில் விமானம் உள்பட எந்தவொரு பொருளும் பற்கக தடை விதிக்கப்பட்டு, வான்வெளியை மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது. அதன்படி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மீதான இந்திய வான்வெளி மே 23-24 ஆகிய தேதிகளில் மூடப்பட்டது இன்று மற்றும் நாளை தினங்களில் திட்டமிட்ட […]
