சிந்து நதியை ‘தடுக்கும்’ கட்டமைப்பு மீது தாக்குவோம்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார். ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அமைச்சர் கவாஜா அசிஃப் அளித்த பேட்டியில், “சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் … Read more