அடுத்த ஒரு வாரத்திற்கு இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் அலர்ட்

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.