சீமானுக்கு பிரபாகரன் அடத்தை பயன்படுத்த தடை கோரிய மனு வாபஸ்

சென்னை விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை  கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது, வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.