பெங்களுரு பெங்களூரு விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இ மெயில் மூலம் விமா, ன நிலையத்தின் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், மோ நோப்ப நாய்கள் மூலம் நடத்திய சோதனையில் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
