காமாட்சி அம்பாள் திருக்கோயில், அல்லிநகரம், தேனி மாவட்டம். தல சிறப்பு : கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேறா மகத்துவம் வாய்ந்து அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பொது தகவல் : கல்வி கேள்விகளில் ஞானத்துடன் திகழவும் விரும்பிய வேலை கிடைக்கவும், பணியில் பதவி உயர்வு கிடைக்கவும், கல்யாண வரம் வேண்டியும், பிள்ளை வரம் கேட்டும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். நேர்த்திக்கடன் : வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு தீ சட்டி […]
