போலீசார் பிடியில் நடிகர் ஸ்ரீகாந்த்… போதைப் பொருள் பயன்படுத்தினாரா? – தீவிர விசாரணை

Actor Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரை கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.