அடுத்த மூன்று நாட்கள்.. இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.