லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு – ரூ.719 கோடி இழப்பீடு!

சென்னை: தமிழ்நாடு  முழு​வதும் செப்டம்பர் 13ந்தேதி   நடை​பெற்ற தேசிய லோக்​-அ​தாலத்  மூலும்,  ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.718.74 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.  நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளை குறைக்கும் வகையில், அவ்வப்போது லோக்அதாலத் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி,  மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய லோக்​-அ​தாலத் தமிழகம் முழு​வதும் நேற்று (செப்டம்பர் 13ந்தேதி) நடை​பெற்​றது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும் மூத்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.