பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசு கடந்த ஆண்டு தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.