கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி.. தமிழகத்தில் எப்போது? அன்புமணி கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல… அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு என்றும் தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.