சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம்! சிபிஎம்  ஆர்ப்பாட்டத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை : காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றவர்,  “இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மனதை உலுக்கி வருகிறது. காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. காஸாவில் ஓராண்டில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.