எச்சரிக்கை! 150000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரிசி அல்லது சர்க்கரை கிடைக்காது!

Ration Card Latest News: சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் சுமார் 1.61 லட்சம் சந்தேகத்திற்குரிய ரேஷன் கார்டுகளைச் சரிபார்க்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதில், தவறான பெயர்கள், முகவரிகள் அல்லது ஆதார்/பயோமெட்ரிக்ஸ் புதுப்பிக்கப்படாத அட்டைதாரர்கள் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.