தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் கனமழை.. நாளை 7 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு!

TN Weather Update: தமிழகத்தில் நாளை (நவம்பர் 05) தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.