பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வில் விதிமீறல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வில் திமுக அரசு விதி மீறி செயல்பட்டுள்ளது என்றும்,   11 அரசாணைகளை இன்று வரை வழங்காமல் மறைப்பது ஏன்?  என பாமக தலைவர்  அன்புமணி  தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை; இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்படவில்லை என்று நான் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை மறுத்துள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.