Kanimozhi Karunanidhi In Thoothukudi: தூத்துக்குடி ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ்ஐஆர் (SIR) தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.