சென்னை; இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் 14 பேரையும், அர்களின் படங்குகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி எப்போதும்போல தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு […]