சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் 14ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 14ந்தேதி விழுப்புரத்தில் திமுக அரசுக்கு எதிராக  முன்னாள் அமைச்சருர் சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் என தொடர்ந்து நடைபெற்று வரும் மகளிர் விரோத, மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய விடியா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.