சென்னை
:
இசையமைப்பாளரான
தேவிஸ்ரீ
பிரசாத்
பிரபல
நடிகையை
ரகசியமாக
திருமணம்
செய்து
கொண்டதாக
இணையத்தில்
செய்தி
காட்டுத்
தீ
போல
பரவிவருகிறது.
இசையமைப்பாளரான
தேவிஸ்ரீ
பிரசாத்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின்
மகன்
எஸ்.பி.சரணுடன்
இணைந்து
டான்ஸ்
பார்ட்டி
என்ற
ஆல்பத்திற்கு
முதன்
முதலில்
இசையமைத்து
இருந்தார்.
இதையடுத்து,
தனது
19வது
வயதில்
தெலுங்குத்
திரைப்படமான
தேவி
படத்திற்கு
இசையமைத்து
இசையமைப்பாளராக
தனது
அறிமுகத்தை
கொடுத்தார்.
தேவிஸ்ரீ
பிரசாத்
இசையமைப்பாளர்
தேவிஸ்ரீ
பிரசாத்
தெலுங்கு
மற்றும்
தமிழ்
திரையுலகில்
முன்னணி
இசையமைப்பாளராக
உள்ளார்.
அவருடைய
பாடல்களைக்
கேட்டாலே
ஆடாத
கால்களும்
தானா
ஆடம்
ஆட
ஆரம்பித்து
விடும்,
இசை
அமைப்பாளர்
மட்டுமில்லாமல்
நடனத்திலும்
பட்டையை
கிளப்புவார்.

பல
விருதுகள்
பல
முறை
பிலிம்
பேர்
விருது
வாங்கிய
இசையமைப்பாளர்களில்
தேவி
ஸ்ரீ
பிரசாத்தும்
ஒருவர்.
அதோடு
மட்டுமின்றி
தெலுங்கு
திரைப்படங்களில்
இசையமைத்து
ஏராளமான
விருதுகளை
வாங்கிக்
குவித்திருக்கிறார்.
தமிழில்
மழை,
மாஸ்,
மாயாவி,
சச்சின்,
ஆறு,
சந்தோஷ்
சுப்பிரமணியம்,
வில்லு,
சிங்கம்,
சிங்கம்
2
போன்ற
வெற்றிப்
படங்களுக்கு
இவர்
இசையமைத்துள்ளார்.

முரட்டு
சிங்கிள்
42
வயதான
தேவி
ஸ்ரீ
பிரசாத்
இன்னும்
திருமணம்
செய்து
கொள்ளாமல்
முரட்டு
சிங்கிளாகவே
உள்ளார்.
இதனால்,
இவரது
பெயர்
அடிக்கடி
கிசுகிசுக்களில்
அடிபட்டு
வருகிறது.
காதல்
அழிவதில்லை
பட
சார்மி
கவுரை
காதலிப்பதாக
தகவல்
பரவியது.
இதைடுத்து,
சகுனி
பட
நடிகை
பிரணிதா
சுபாஷ்
காதலிப்பதாக
தகவல்
பரவியது
ஆனால்
சில
நாட்களிலேயே
அந்த
தகவலும்
ஒன்றும்
இல்லாமல்
போனது.

ரகசிய
திருமணம்
தற்போது,
ரங்கஸ்தலம்
படத்தில்
நடித்த
பூஜிதா
பொன்னடாவும்
இசையமைப்பாளர்
தேவி
ஸ்ரீ
பிரசாத்தும்
ரகசியமாக
திருமணம்
செய்து
கொண்டதாக
தெலுங்கு
ஊடகங்களில்
செய்திகள்
பரவின.
இது
குறித்து
விளக்கம்
அளித்துள்ள,
நடிகை
பூஜிதா,
நானும்
தேவிஸ்ரீபிரசாத்தும்
ரகசிய
திருமணம்
செய்து
கொண்டதாக
பரவி
வரும்
தகவலில்
உண்மை
இல்லை
என்றார்.

நல்ல
நண்பர்கள்
நானும்
அவரும்
நல்ல
நண்பர்கள்
இது
போன்ற
தகவல்கள்
எப்படி
பரவுகிறது
என்று
எனக்கு
தெரியவில்லை.
அவருடன்
நான்
டேட்டிங்
சென்றதில்லை
தற்போது
வரை
நான்
சிங்கிளாக
தான்
இருக்கிறேன்.
எங்களுக்குள்
இருப்பது
நல்ல
நட்பு
மட்டுமே,
ஹாட்டான
செய்தி
வேண்டும்
என்பதற்காக
சில
விஷமிகள்
இது
போன்ற
செய்திகளை
பரப்புகின்றனர்.
இது
போன்ற
செய்திகளை
வெளியிடும்
போது
தயவு
செய்து
ஆராய்ந்து
செய்தியாக்குகள்
என்றார்.