நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லாங்காடு வலசு பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திடீர் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லாங்காடு வலசு பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திடீர் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.